Wednesday, 17 October 2012

15 - முத்தமிட்டால் தித்திக்கும்


தாய்க்கு சேயை
நிலவுக்கு இரவை
மழைக்கு பூமியை
மைக்கு காகிதத்தை
கவிக்கு கவிதையை
கற்பிற்கு கண்ணகியை
காற்றுக்கு புல்லாங்குழலை
வண்ணத்திற்கு வானவில்லை
எனக்கு கண்ணாடியை
முத்தத்திற்கு...
உன்னை

1 comment:

  1. நன்று ......
    u also visit my blog....
    http://vivekabuvana.blogspot.in

    ReplyDelete